இளைய தளபதி விஜய்க்கு தமிழ்நாடு அரசியலை விட தேசிய அரிசியலில் தான் மிகவும் ஆர்வம்.
இதற்கு உதாரணமாக முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் பங்கேற்காதது மட்டுமின்றி, அன்னா ஹசாரே-வுக்கு ஆதரவு, ராகுல் காந்தி சந்திப்பு என அனைத்தையும் சொல்லலாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினியும் இளையதளபதியின் வழியில் தேசிய அரிசியலில் ஆர்வம் காட்டுகிறார். ரஜினியும் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. அன்னா ஹசாரே-வுக்கு மண்டபம் மற்றும் ஆதரவு வழங்கியது. மேலும் தேசிய நதிகளை இணைப்பதற்கு கோடிகளை அள்ளி கொட்டவும் தயாராக உள்ளார். ரஜினியின் செல்வாக்கு அணைத்து மாநிலங்களிலும் எந்திரன் படத்திற்கு அப்புறம் உயர்ந்துள்ளது.
மிக விரைவில் விஜயின் வழியில் தனக்கு அரசியல் ஆர்வம் உள்ளது என்று அறிவிப்பு ரஜினியிடமிருந்து வரலாம்.